......

அன்புடன் சோமன்.....

வியாழன், 10 ஜூன், 2010

ஒரு நாட்டுப்புறத்தானின் பதிவுக்கனவு...

எல்லாம் சரித்தான்.....இந்த ப்ளாக்க எழுதறதுல பினிஷிங் சரியில்லயப்பா.....எழுதி முடிக்கயிலல்லா தெரியுது, பெரிய இம்சயா இருக்கும் போல இருக்கு.......ஒரு பாரா
 எழுதி முடிக்ககொள்ள இடுப்பு களண்டு போவுது....தமிள எப்பிடிய்யா வளக்க இதில......
யாராச்சும் சொல்லச்சொல்ல பதியற மாதிரி பிளாக் கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்
போல இருக்கு....


கொஞ்ச பேரு டாட்டு.காம்னு  சொந்த ஊடு வச்சிருக்காய்ங்க.... நல்லாத்தான்
இருக்கு.... ரொம்ப செலவுல்லா ஆகும்போல இருக்கு...!!!


மண்டையெல்லாம் ரொம்பி வளியுது..... நெறயா எழுதணும்...இந்த பயலுவ கண்டதெல்லாம்ல எழுதரானுவ... நாம எளுதரத எங்க படிக்கப்போறாய்ங்க.....
போற போக்குல அறுப்பறுக்க, கள புடுங்கன்னு அல்லாத்துக்கும் கம்பியூட்டர்
 தானாம்ல... ஆளே வேண்டாம்னுட்டாய்ங்க.....ஓசி டிவி முன்னாடி பொம்பளக
உக்காந்து சிரிச்சுகிட்டும் அளுதுகிட்டும் சீப்படுதுக......வெளங்குன மாதிரிதான்....

0 கருத்துகள்: