......

அன்புடன் சோமன்.....

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

ஒரு நல்ல கச்சேரி

இன்று மாலை ராக சுதாவில் சேர்த்தலை ரங்கநாத ஷர்மாவின் கச்சேரி.

இன்று பைரவி பிரதானம். சுத்தமாகப்பாடுகிறார். தேர்ந்த ஞானம். நல்ல கூட்டம்.
ஸ்ரீ முஷ்ணம் ம்ருதங்கம். பழனி அண்ணா விழா. அடாணாவில் நன்கு ஸ்வரம் பாடினார். வித்தியாசமாய் இருந்தது.
கே.வி.என் சொல்வார், அதென்னமோ இந்த மலையாளிகளுக்கு எல்லாம் ஒரு சப்தம் 'ஹ' பிரதானமா ன்னு. இவரிடம் அப்படி எல்லாம் இல்லை. அது முந்தி யேசுதாசை இமிடேட் பண்ணாத மலையாளிகள் கிடையாது. இப்போ கொஞ்சம் மாறி இருக்கிறது.
இருந்தாலும் நிறைய சுவாதி திருநாள் பாட்டு கேட்டால் கேரளா வாடை அடிக்கிறது.




0 கருத்துகள்: