......

அன்புடன் சோமன்.....

வியாழன், 24 ஜூலை, 2008

செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யரின் நுற்றண்டுவிழா துவங்கி நடந்துகொண்டிருக்கிறது. அகாடமியில் டிசம்பர் களை. செம்மங்குடியாருக்கு வளமான சிஷ்ய பாரம்பரியம். திரும்பிய பக்கம் எல்லாம் சிஷ்யகோடிகள். ரஞ்சனிகாயத்ரி பாட்டு . பெயருக்கு தகுந்தாற்போல் அன்று ஒரு ஸ்ரீரஞ்சனி அமோகமாக வந்தது. இரண்டு பெயரும் நீயா நானா என்று பாயாமல், கொடுத்து வாங்கி பரிமாறினார்கள். ததாஸ்து.

அருண் பிரகாஷ் ம்ருதங்கம் துல்லியம். சுனாதம்.
இன்னும் முன்று நாட்களுக்கும் பின்னர் தொடர்ந்தும் நல்ல இசை நிகழ்வுகளுக்கு உத்தரவாதம். வாழ்க சென்னை.

0 கருத்துகள்: